காக்க காக்க நீ எனைக் காக்க
காக்க காக்க நீ எனைக் காக்க
**************************************************
காக்கும்நீ நெஞ்சில்கார் அண்டாது நோக்கிக்கா
நோக்கினில் நுண்ணுணர்வே என்றென்றும் தூக்கிக்கா
தூக்கிடில் தூயநிலை துய்க்குநிலை ஏத்திக்கா
போக்கும் வரவும் போக்கிக்கா !