அடங்காப் பரி போல் தடுமாறாது
அடங்காப் பரி போல் தடுமாறாது
***********************************************************
நரிபோல் இரைக்கலைந்து நாட்டோர்க்கு அடங்காப்
பரிபோல் தடுமாறிப் பாரினில் தவித்தேன்
நரியைப் பரியாக்கும் நல்லனுக்கு இந்நாயைச்
சரியாக்கல் அரிதாமோ செப்பு !