கைக்கூ

உன்வரவை காத்திருந்து பார்த்திருந்து
இதழ்விரித்து புன்னகை செய்கின்றேன்
நீயின்றி நானேது பகவானே,

எழுதியவர் : பாத்திமாமலர் (27-Jan-19, 12:21 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
பார்வை : 149

மேலே