நீர் எனும் தாயே
" நீர் " எனும் தாயே
*************************************
மண்ணுயிர்க்கு தன்னைத் தருபவளே ஆவியாய்
விண்ணார்ந்து மேகம் வடிப்பவளே அருவிநீர்
கங்கையாய்ச் செஞ்சடையில் தங்கினையே அன்னவனை
பங்கமற்ற என்னவனை பார்த்தாயோ சொல் !