நீர் எனும் தாயே

" நீர் " எனும் தாயே
*************************************

மண்ணுயிர்க்கு தன்னைத் தருபவளே ஆவியாய்
விண்ணார்ந்து மேகம் வடிப்பவளே அருவிநீர்
கங்கையாய்ச் செஞ்சடையில் தங்கினையே அன்னவனை
பங்கமற்ற என்னவனை பார்த்தாயோ சொல் !

எழுதியவர் : சக்கரைவாசன் (28-Jan-19, 9:11 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 77

மேலே