அக்னி எனும் பகவானே
" அக்னி " எனும் பகவானே
*****************************************
நெற்றிக்கண் ஆகுநிலை உற்றதோர் பேற்றினைப்
பெற்றுயர்ந்து நீடுவாழ் உயிர்த்துணையே நன்நெருப்பே
கற்றைமுடிச் சடையானின் நெற்றியில் பதிந்திருந்தும் --அக்
கொற்றவனைக் கண்டனையோ உண்மைதனை ஓது!