என் தனிமை
என் மௌனங்கள் நீடிக்கிறது....
என் தனிமை நீடிக்கிறது
அழுகையுடன் சில நொடிகள்
ஏன் என் தெரியவில்லை?
அவளுடன் பேசவேண்டும் என்று
நினைத்தேன்
கைபேசியில் அவள் அழைப்பு
என் மௌனங்கள் கலைத்தது...
என் உதடுகள் புன்னகை புரிய
என் தனிமை தொலைந்தது...
அவள் என் தோழி....
அவளுடன் பேசும் தருணம்..
என் மனதில் பட்டாம்பூச்சி ....
என்னை நேசிப்பவள்...
அன்றும் இன்றும் அவளே....