நடைபயணம்
மனம் சிறகடிக்க தொங்கியது
உன் விழி பாதை காட்டியது
என் ஒவ்வொரு அணுவும்
பூக்கத்தொடங்கியது
உன் இதழ் மணம் சேர்த்தது
வனவில்லையே வளைக்க
தூண்டியது - நம் கைரேகை
சந்தித்தபோது
அனைத்து மயக்கமும்
நிஜம் ஆனது
உன்னுடன் நடை பயணத்தில்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
