நடைபயணம்

மனம் சிறகடிக்க தொங்கியது
உன் விழி பாதை காட்டியது

என் ஒவ்வொரு அணுவும்
பூக்கத்தொடங்கியது
உன் இதழ் மணம் சேர்த்தது

வனவில்லையே வளைக்க
தூண்டியது - நம் கைரேகை
சந்தித்தபோது


அனைத்து மயக்கமும்
நிஜம் ஆனது

உன்னுடன் நடை பயணத்தில்

எழுதியவர் : devikutty (1-Feb-19, 6:44 pm)
சேர்த்தது : ஸ்ரீதேவி
Tanglish : nataipayanam
பார்வை : 108

மேலே