செல்லியலாள் அவளும் வந்தாள்

மெல்லத்தான் வீசிடும் தென்றல் இளங்காற்று
சொல்லாமல் வந்தாள் அவளும்மென் புன்னகையில்
செல்காதோ ரம்சிரிக்கும் ரோஜாவும் செல்லியலாள்
சொல்என கெப்பொழு தோ !

எழுதியவர் : கவின் சாரலன் (2-Feb-19, 8:48 am)
பார்வை : 174

மேலே