தாய் வருவாள் முன்னால்
உன்னை பிடித்தாலும் சொல்லாமல் இருந்தானே நான்.
மனம் அழுதாலும் சிரிப்பேனே உன் முன்னே நான்
தாய் அன்பு குறையும் நீ வந்த பின்னால். நான் –
தவித்தாலும் அழுதாலும் தாய் வருவாள் முன்னால்.
உன்னை பிடித்தாலும் சொல்லாமல் இருந்தானே நான்.
மனம் அழுதாலும் சிரிப்பேனே உன் முன்னே நான்
தாய் அன்பு குறையும் நீ வந்த பின்னால். நான் –
தவித்தாலும் அழுதாலும் தாய் வருவாள் முன்னால்.