காத்திருக்கும் சுகம்

அந்தி சாயும் நேரம்
விடைபெறும்
நகர்தலில் ஆதவன்
வென்மதி வரவுக்காக
வானம்
அவன் வரவுக்காக
நான்
எப்பொழுது வருவான்
என்று
காத்திருத்தல் சுகம்
எனக்கு
நெஞ்சுக்குள் அவனே
நிறைந்திருப்பதால்
அந்தி சாயும் நேரம்
விடைபெறும்
நகர்தலில் ஆதவன்
வென்மதி வரவுக்காக
வானம்
அவன் வரவுக்காக
நான்
எப்பொழுது வருவான்
என்று
காத்திருத்தல் சுகம்
எனக்கு
நெஞ்சுக்குள் அவனே
நிறைந்திருப்பதால்