அன்பரைத் துன்புறுத்தவோ
அன்பரைத் துன்புறுத்தவோ ?
************************************************************
அன்றெரித்தாய் மன்மதனை சின்மையனே நின்விழியால்
அன்றெறிந்த மன்மதனும் இன்றுமெனை ஈர்ப்பதுமேன் ?
துன்பத்தின் மூலவனை இன்னுமேன் விட்டுவைத்தாய் !
உன்அன்பன் எனைத் துன்புறுத்தவோ ?