சொந்த விவகாரம்

தோழி : கல்யாணி உங்க மாமனாருக்கும் மாமியாருக்கும் சண்ட வந்தா யாருக்கு நீ சைடு பண்ணுவ ......
கல்யாணி : இன்னும் ஆரம்பிக்கவேயில்லய ....அதுக்குள்ள அவசரபடரிய ......

_______________________________________________________________________________________________________

பெரியவர் : அரங்கநாத .........கல்யாண பத்திரிக்கயில மொய் எழுதகூடாதின்னு போட்டிருக்கீங்கள ..
அரங்கநாதன் : அரங்கத்தல வாங்கரத்தில்ல ..வீட்டுக்கு வந்து கொடுத்தா வாங்கிக்க வேண்டுந்தான ....
யென்னொட பேர காப்பாத்திக்கினுமில்ல ......

____________________________________________________________________________________________________

போலீஸ்காரர் : சொன்னமாறி நடக்காதனால இந்த பிரச்சனையில மாட்டிக்கிட்டீங்க ...சரிதான !
தவறில் மாட்டியவர் : யார் சொன்னா ..நா சொன்னமாறி நடப்பென்னு ......

எழுதியவர் : (7-Feb-19, 9:37 pm)
பார்வை : 67

மேலே