குழாய்நீர் வரவேண்டும்

ஊறிவரும் ஊற்றின் உயர்நீர் சுவையோ
உறங்காது ஓடும் நதிநீர் சுவையோ
தவறாது நித்தம் குழாய்நீர் வரவேண்டும்
நீராடி நாமருந்த வே !

எழுதியவர் : கவின் சாரலன் (9-Feb-19, 9:10 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 44

மேலே