என் வலி

மெய்யும் உணர்வாய்
பொருளும் உணர்வாய்....

மெய்பொருள் உணர்ந்த பின்..உயிர்மெய்யாய் பிறப்பெடுப்பாய்....

இறுதியில் அழுகையிலே கவிதை வடிப்பாய்...

நான் உணர்ந்த வலிகள் யாவும் நீயும் உணர்வாய்...
இவை அனைத்தும் உணர்ந்தும் எந்த பயனுமில்லை என்று.... உனக்கு நீயே முற்று புள்ளி வைத்துக் கொள்வாய்.... ✍🏻

எழுதியவர் : காமேஷ் கவி (10-Feb-19, 9:53 pm)
சேர்த்தது : காமேஷ் கவி
Tanglish : en vali
பார்வை : 477

மேலே