மறைவு 2018

நான் முத்தத்தை கேட்ட போது வெட்கத்தை தந்தவளோ...

தோற்றுப்போனேன் நீ காட்டிய திடீர் மெளன யுத்தத்தில்....

என் கைவிரல் தொட்டு கவிதை கேட்டாய்....

கடற்கரையில் நானும் அவளும் நடந்த பாதசுவடுகள் அலைகளால் அழிக்கப்பட்டது போல் என் காதலும் மறைக்கப்பட்டது ஏனோ?... ✍🏻

எழுதியவர் : காமேஷ் கவி (10-Feb-19, 10:49 pm)
சேர்த்தது : காமேஷ் கவி
பார்வை : 896

மேலே