அப்புறமாய் யாதுண்டு செம்மொழியில் ஏற்றுதற்கே
அப்புறமாய் யாதுண்டு செம்மொழியில் ஏற்றுதற்கே ?
*******************************************************************************
அப்பரும் பிள்ளையுமாய் அப்பனைப் போற்றியபின்
ஒப்பரும் சுந்தரனும் செப்பரும் வாசகனும்
தப்புறுமிப் பிறவிபோக்கத் தண்தமிழை தந்தபின்னும்
அப்புறமாய் யாதுண்டு செம்மொழியில் ஏற்றுதற்கே ?