வித்தையதை அரங்கேற்ற மெத்தையதும் இடமளிக்க
வித்தையதை அரங்கேற்ற மெத்தையதும் இடமளிக்க
***************************************************************************************
சித்தமெலாம் உன்நினைவு பாடாய்ப் படுத்துகையில்
வெத்தலையில் சிவந்தவாயோ வீணாக அசைபோட
வித்தையொன்று அரங்கேற மெத்தையதும் இடமளிக்க
சத்தளையும் மெய்நீரோ குளித்தலையக் கோருதடி !
இத்தனையும் நான்சொல்லக் கேட்கலையோ என்னவளே !
எத்துணையும் இல்லாது தனிமையில் நானிருக்கேன்
பொத்திஅணைக்க வந்துவிடு அமிர்த வர்ஷிணியாய் !