அரசியல் அவலம்

துரோகத்தால் வீழ்ந்துவிட்டார்
படைவீரர் உயிர்துறந்து,
நாட்டைத்
துண்டாட அலைகின்றார்- அவர்
தியாகத்தையும் உடன்மறந்து...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (16-Feb-19, 6:23 pm)
பார்வை : 221

மேலே