பயணம்
என்னவளைக் காண
நெடுந்தூரம் பயணித்தேன்.....
பயண முடிவில் தான் எனக்கு தெரிந்தது
என் இதய வாசலின் அளவு...
இவ்வளவு பெரியதானதோ என்று...
என்னவளைக் காண
நெடுந்தூரம் பயணித்தேன்.....
பயண முடிவில் தான் எனக்கு தெரிந்தது
என் இதய வாசலின் அளவு...
இவ்வளவு பெரியதானதோ என்று...