கவிதையும் என் காதலனே

கவிதையும் என் காதலனே

கவிதை என்னை கண்டு மெய்மறந்தானோ
அவனை கண்டு நான் உயிர்பிறந்தேனோ


அவனை என்னுள் வாசிக்கையில்
அவனை மூச்சாக நேசிக்கையில்


என்னை வெட்கத்தில் ஆழ்த்தும்
கவிதையும் என் காதலனே


கனவுகள் கைசேர கவலையில் நானும்
காதலனாய் கவிதை என்னுள்
வரும் நேரம்.....
என்ன செய்வேன் நான் காதலனின்
சாரலில் ........கனவுகளின் பாதையில்
மகிழ்ச்சியாய் என் பயணம்

எழுதியவர் : லதா தமிழ் (19-Feb-19, 11:17 am)
சேர்த்தது : lathatamil
பார்வை : 234

மேலே