காதல்

அதிகாலை வேளை
தாமரை தடாகத்தில் நான்
கதிரவன் கிரணங்கள் தொட்டுவிட
மடல் விரிந்தன பூவாய் கமலம்
என்னருகே நின்றிருந்த என்னவள்
என் பார்வையால் மடல் விரிய
புன்னகைத்தாள் தாமரையாய்
பொற்றாமரையாள் அவள்.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (19-Feb-19, 3:56 pm)
Tanglish : kaadhal
பார்வை : 111

மேலே