தருணம்

சக தோழி : குமுதா ..மாமியாருக்கும் மரு மகளுக்கும் என்ன வித்தியாசம் ?
குமுதா : ஒரு மண் சட்டிய கொண்டுவா , என்னான்னு காமிக்கரன் !

________________________________________________________________________________________________________

வக்கீல் : கிராணி ..கொஞ்ஜ நேரத்தல வெள்ளையன்ரவரு கையொப்பமிட்ட உயிலை கொண்டு வருவாரு ..
வாங்கி என்னோட மேஜ மேல வெச்சிடு !

கிராணி : வக்கீல் சார் ....உயில கொடுத்திட்டு அவரொட கைதொலைபேசி நம்பரை கொடுக்க சொன்னாரு ..
இறந்திட்டா நீங்க தொடர்பு கொள்ள எளிதா இருக்கும்ன்னு சொன்னாரு !

எழுதியவர் : (20-Feb-19, 10:37 pm)
பார்வை : 65

மேலே