தருணம்
சக தோழி : குமுதா ..மாமியாருக்கும் மரு மகளுக்கும் என்ன வித்தியாசம் ?
குமுதா : ஒரு மண் சட்டிய கொண்டுவா , என்னான்னு காமிக்கரன் !
________________________________________________________________________________________________________
வக்கீல் : கிராணி ..கொஞ்ஜ நேரத்தல வெள்ளையன்ரவரு கையொப்பமிட்ட உயிலை கொண்டு வருவாரு ..
வாங்கி என்னோட மேஜ மேல வெச்சிடு !
கிராணி : வக்கீல் சார் ....உயில கொடுத்திட்டு அவரொட கைதொலைபேசி நம்பரை கொடுக்க சொன்னாரு ..
இறந்திட்டா நீங்க தொடர்பு கொள்ள எளிதா இருக்கும்ன்னு சொன்னாரு !