அழகி
எத்தனை யுகங்கள்
எடுத்துக்கொண்டானோ
பிரம்மன் உனை படைக்க
அதனால் தான் என்னவோ
எத்தனை கவிதை எழுதினாலும்
உன் அழகை முழுமையாக சொல்லமுடியவில்லை...
எத்தனை யுகங்கள்
எடுத்துக்கொண்டானோ
பிரம்மன் உனை படைக்க
அதனால் தான் என்னவோ
எத்தனை கவிதை எழுதினாலும்
உன் அழகை முழுமையாக சொல்லமுடியவில்லை...