மணாளன்
சொல்லடி....
எந்த அம்பினை நான் உடைக்க வேண்டும்....
வில்லாய் நான்...
விழியாய் நான்...
உன்னை மணக்க நினைக்கும்
மணாளனாய் நான்....
சொல்லடி....
எந்த அம்பினை நான் உடைக்க வேண்டும்....
வில்லாய் நான்...
விழியாய் நான்...
உன்னை மணக்க நினைக்கும்
மணாளனாய் நான்....