நினைவுகளில் நீ இல்லையெனில்

நினைவுகளில் நீ இல்லையெனில்
என் கனவுகளில் வந்ததென்ன
சத்தம் இன்றி வந்த உறக்கத்தில்
முத்தம் வைத்து உறங்க சொன்னாய்

உன் முகம் தழுவ கண் விழித்தேன்
என் அகம் சொன்ன பாவை நீயோ

BY ABDUL DGS

எழுதியவர் : (28-Feb-19, 8:10 pm)
பார்வை : 51

மேலே