கடலோரக் கவிதையம்மா

எழுதுகோலாய் நான்
உன்னைப் பற்றி எழுத...........
திறவுகோலாய் நீ
என் மனதினைத் திறக்க...
கற்பனையில் காதலம்மா...
இது
கடலோரக் கவிதையம்மா....

எழுதியவர் : ரேஷ் ரசவாதி (5-Mar-19, 2:57 am)
சேர்த்தது : ரேஷ் ரசவாதி
பார்வை : 86

மேலே