மரணித்து கொண்டு இருக்கிறேன் உன்னால் 555

உயிரே...


சேர்ந்து வாழும்

சுகத்தைவிட...


நினைத்து வாழும் நினைவுகள்

சுகமானவை என்றாய்...


நினைவுகள் என்றும்

சுகமானவைதான்...


நீ கொடுத்து சென்ற

நினைவுகள் மட்டும்...


ஏனோ என்னை

சுமையாக கொள்ளுதடி...


மறக்க முடியாமல்

மரணித்து கொண்டு இருக்கிறேன்...


உன்னையும்

உன் நினைவுகளையும்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (5-Mar-19, 4:19 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 912

மேலே