மழைத்துளி

கற்பனைக் கேள்வி!

மண்ணின் மைந்தனான என்னை
மணம் முடிக்க முடியாமல்,
தேவலோக மங்கையர்கள் வடிக்கும்
கண்ணீரே இம் மழைத்துளியோ?

- யான் சரத்

எழுதியவர் : யான் சரத் (6-Mar-19, 12:58 pm)
பார்வை : 183

மேலே