முல்லைச் சிரிப்பிற்கு முத்தமிழில் பாடவோ
முல்லைச் சிரிப்பிற்கு முத்தமிழில் பாடவோ
மல்லிகை கூந்தலுக்கு சிந்தியல்வெண் பாதரவோ
அல்லிக் குளத்தருகில் வெண்ணிலா வீசநீ
சொல்லியது பாவோதே னோ !
முல்லைச் சிரிப்பிற்கு முத்தமிழில் பாடவோ
மல்லிகை கூந்தலுக்கு சிந்தியல்வெண் பாதரவோ
அல்லிக் குளத்தருகில் வெண்ணிலா வீசநீ
சொல்லியது பாவோதே னோ !