முல்லைச் சிரிப்பிற்கு முத்தமிழில் பாடவோ

முல்லைச் சிரிப்பிற்கு முத்தமிழில் பாடவோ
மல்லிகை கூந்தலுக்கு சிந்தியல்வெண் பாதரவோ
அல்லிக் குளத்தருகில் வெண்ணிலா வீசநீ
சொல்லியது பாவோதே னோ !

எழுதியவர் : கவின் சாரலன் (6-Mar-19, 12:58 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 66

மேலே