பாடுதற்குச் செந்தமிழ்பா பக்கத்தில் பாவைநீ

பாடுதற்குச் செந்தமிழ்பா பக்கத்தில் பாவைநீ
ஓடும்நி லாவும்உன் னைநின்று பார்த்திடும்
கூடுமிதழ்ப் புன்னகையில் குற்றாலத் தேனருவி
பாடுமோர் பைந்தமிழ்ப்பா டல் !

எழுதியவர் : கவின் சாரலன் (6-Mar-19, 4:08 pm)
பார்வை : 61

மேலே