வேறொரு சிந்தனையில்

வேறொரு சிந்தனையில்...

கண்ணே

உன்னால்

இன்று நான்

கவிஞன்...

நீ

ஒப்புக்

கொண்டிருந்தால்

காதலனாக

பின்னே

கனவனாக

மண்ணோடு

புதைந்திருப்பேன்

நன்றிகள் பல

என்னை

மறுத்ததற்கு...!

எழுதியவர் : த பசுபதி (8-Mar-19, 6:10 pm)
சேர்த்தது : பசுபதி
Tanglish : veroru sinthanaiyil
பார்வை : 126

மேலே