அழுகை...
என்-கண்களுக்கு
அழத் தெரியாது.
ஆனால்,
என் கண்களுக்காக-
ஒவ்வொரு முறையும்
என் மனது
அழுவது
எனக்கு மட்டுமே தெரியும்...
என்-கண்களுக்கு
அழத் தெரியாது.
ஆனால்,
என் கண்களுக்காக-
ஒவ்வொரு முறையும்
என் மனது
அழுவது
எனக்கு மட்டுமே தெரியும்...