விண்ணை அவள்சாடும் போதுதான்
பெண்ணழ கிற்கோ வியம்தீட் டிடமுடியும்
கண்ணழ கிற்குக் கவிதை எழுதலாம்
விண்ணை அவள்சாடும் போதுதான் உண்மையில்
மண்ணவள் தன்புகழ்பா டும் !
பெண்ணழ கிற்கோ வியம்தீட் டிடமுடியும்
கண்ணழ கிற்குக் கவிதை எழுதலாம்
விண்ணை அவள்சாடும் போதுதான் உண்மையில்
மண்ணவள் தன்புகழ்பா டும் !