விண்ணை அவள்சாடும் போதுதான்

பெண்ணழ கிற்கோ வியம்தீட் டிடமுடியும்
கண்ணழ கிற்குக் கவிதை எழுதலாம்
விண்ணை அவள்சாடும் போதுதான் உண்மையில்
மண்ணவள் தன்புகழ்பா டும் !

எழுதியவர் : கவின் சாரலன் (9-Mar-19, 8:41 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 62

மேலே