பூவாய் புதுமலராய் புன்னகைப் பேரெழிலாய்
பூமலர்கள் பூவிதழ்தன் னைத்திறந்தால் பூந்தோட்டம்
பூவை இதழ்விரித்தால் புன்னகை பூந்தோட்டம்
பூவாய் புதுமலராய் புன்னகைப் பேரெழிலாய்
பூவேசெவ் வாய்மலர் வாய் !
----பூ மோனை கவிதையில் விரிந்திருக்கும்
அழகு காண்க .