கனவு ஒவியம்
கனவு ஓவியம்
******************
அழகென்னும் ஓவியத்தில் ...
அதை வடிக்கும் சிற்பி போல் ..
தினம் இரசிக்கும் பிரம்மனும். ..!!உன்னை பார்த்து வியந்தவன் அவனோ..!!! காதல் என்னும் இன்பத்தில் கடுகளவு குறைவில்லா...
மாசற்ற மானிடனே.. என்று உன்னை கண்டிடுவேன்....கைப்பிடித்து நடந்திடுவேன்...கனவு என்னை கொல்லுதடா..கண்முன்னே
வந்து விடு..!!! என் கனவு தேவனே..!!
நான் வரையும் ஓவியத்தில்.....!!!!