நட்பு
உடலால் நீ இன்று இல்லாது போனாலும்
நண்பா உந்தன் நட்பு என் இதயத்தில்
வாடா வெண் தாமரையாய் அலர்ந்திருக்கிறது
உன்னை என்னுள் காட்டி என் தனிமையைப்
போக்க இறந்தும் இறவாமல் இருக்கும் நட்பு