தேசிய புத்தக நிறுவனம், ----------------சீர்சேந்து முங்கோபாத்யாய வின் கரையான், --------------குர் அதுல் ஜன் ஹைதர் எழுதிய அக்னி நதி, ----------கிரிராஜ் கிஷோரின் ‘சதுரங்கக் குதிரைகள்’ ------------------ நாவல்கள்

ஜெ,

இந்த மாதம் கண்டவற்றில், தேசிய புத்தக நிறுவனம், சீர்சேந்து முங்கோபாத்யாய வின் கரையான், குர் அதுல் ஜன் ஹைதர் எழுதிய அக்னி நதி, இரண்டு நாவல்களையும் மறு பதிப்பாக கொண்டு வந்திருக்கிறார்கள்.

அரசு வழங்கும் தமிழ் எண்ம நூலகத்தில், கிரிராஜ் கிஷோர் எழுதிய சதுரங்கக் குதிரைகள் நாவல் பொது வாசிப்புக்கென இலவசமாக தரவிறக்கிக்கொள்ள கிடைக்கிறது.

தமிழ் எண்ம நூலகம் – சதுரங்கக் குதிரை

கடலூர் சீனு

எழுதியவர் : (18-Mar-19, 4:23 am)
பார்வை : 90

மேலே