அவள் விழிப்பார்வை
மால் மருகன் வேலவன் வேல் வீச
சூர பத்மன் வீழ்ந்தான் அவன்
காலடியில் மயிலாய் கையில் சேவற்கொடியாய்
வேல் விழியாலே உந்தன் பார்வை
வேல் வீச்சிற்கு இரையாகி உந்தன்
காலடியில் வீழ்ந்த காதல் பறவையடி
நான் இன்னும் உயிர் இருக்கு அது
உன்னை நாடி ஏங்குதடி உன் காதல் தேடி