சித்தம்- தத்துவம்

கலங்கிய சிந்தையை வந்து தாக்கும்
சஞ்சலங்கள் உயிருடன் கூடிய உடலைக்
கொல்லாமல் கொல்லும், வெண் தீயோ
அழித்திடும் உயிரற்ற உடலை ஒரு நொடியில்
தீயினும் கொடியவை சிந்தையைத் தாக்கும்
கொடிய சிந்தனைகள்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (21-Mar-19, 5:38 pm)
பார்வை : 44

மேலே