முடிவெது
நீண்ட இடைவெளிக்கு பின்
சிறிய சந்திப்பில்
இரு நண்பர்கள்....
ஒருவனின் புலம்பலுக்கு
மற்றொருவனின் புலம்பலே பதிலாக...
புலம்பலே சந்திப்பின் முகவுரையானது...
முடிவுரை தான் தொலைந்து போன தொடர்கதையானதே ?
நீண்ட இடைவெளிக்கு பின்
சிறிய சந்திப்பில்
இரு நண்பர்கள்....
ஒருவனின் புலம்பலுக்கு
மற்றொருவனின் புலம்பலே பதிலாக...
புலம்பலே சந்திப்பின் முகவுரையானது...
முடிவுரை தான் தொலைந்து போன தொடர்கதையானதே ?