பெண் சிசுக்கொலை

பெண் சிசுக்கொலை
**************************
பத்து மாதம் கர்ப்பம் தரித்து
பக்குவமாய் ஈன்றெடுத்தாள்
பெண் சிசுவை ......
உத்தம தாய் ஒருத்தி..!!
உறவினர்களின் வீண்பேச்சால்
தாய் பாலுக்கு ஏங்கி நின்ற குருளைக்கு.....
கள்ளிப்பாலை ஊட்டிவித்தாள்
மதிகெட்ட தாயவள்...!!!
" பெண் சிசுக்கொலை"

எழுதியவர் : கவிஞர் பெ.இராமமூர்த்தி (22-Mar-19, 10:00 am)
Tanglish : pen sisukkolai
பார்வை : 162

மேலே