தனிமையில் நிலா
அறிவாயோ வண்ண நிலவே
இந்த தனிமை நெடுந்தூரமில்லை என்று,
சொல்வாயோ என் தலைவனிடத்தில் காதல் பசலையில்
காய்கிறது அவன் நிலவென்று.
அறிவாயோ வண்ண நிலவே
இந்த தனிமை நெடுந்தூரமில்லை என்று,
சொல்வாயோ என் தலைவனிடத்தில் காதல் பசலையில்
காய்கிறது அவன் நிலவென்று.