பேரின்பம்

தீயிலே விறகாகி
தீராத இன்பம்
எதுவென கேட்டால்...

நுனிப்புல் பல் நறுக்கி
மேவும் விரல் முடி தள்ளி
தித்திக்கும் பொய் சேர்த்து
தெவிட்டாத மொழி கேட்டு
இன்புற்று உனை நோக்கும்
இன்பமே...
பேரின்பம் என்பேன்...அன்பே!

எழுதியவர் : மதனகோபால் (22-Mar-19, 9:14 pm)
சேர்த்தது : மதனகோபால்
Tanglish : perinbam
பார்வை : 210

மேலே