பேரின்பம்
தீயிலே விறகாகி
தீராத இன்பம்
எதுவென கேட்டால்...
நுனிப்புல் பல் நறுக்கி
மேவும் விரல் முடி தள்ளி
தித்திக்கும் பொய் சேர்த்து
தெவிட்டாத மொழி கேட்டு
இன்புற்று உனை நோக்கும்
இன்பமே...
பேரின்பம் என்பேன்...அன்பே!
தீயிலே விறகாகி
தீராத இன்பம்
எதுவென கேட்டால்...
நுனிப்புல் பல் நறுக்கி
மேவும் விரல் முடி தள்ளி
தித்திக்கும் பொய் சேர்த்து
தெவிட்டாத மொழி கேட்டு
இன்புற்று உனை நோக்கும்
இன்பமே...
பேரின்பம் என்பேன்...அன்பே!