யாருக்கு தெரியும்

அம்புக்கு தெரியாது...
எய்துபவனுக்கு
தான் தெரியும்
குறி எதுவென்று...

உளிக்கு தெரியாது...
சிற்பிக்கு
தான் தெரியும்
சிலை எதுவென்று...

விழிகளுக்கு தெரியாது...
தேம்பும் இதயத்திற்கு
தான் தெரியும்
காதல் எதுவென்று...

எழுதியவர் : மதனகோபால் (22-Mar-19, 10:02 pm)
சேர்த்தது : மதனகோபால்
Tanglish : yaruku theriyum
பார்வை : 82

மேலே