யாருக்கு தெரியும்
அம்புக்கு தெரியாது...
எய்துபவனுக்கு
தான் தெரியும்
குறி எதுவென்று...
உளிக்கு தெரியாது...
சிற்பிக்கு
தான் தெரியும்
சிலை எதுவென்று...
விழிகளுக்கு தெரியாது...
தேம்பும் இதயத்திற்கு
தான் தெரியும்
காதல் எதுவென்று...
அம்புக்கு தெரியாது...
எய்துபவனுக்கு
தான் தெரியும்
குறி எதுவென்று...
உளிக்கு தெரியாது...
சிற்பிக்கு
தான் தெரியும்
சிலை எதுவென்று...
விழிகளுக்கு தெரியாது...
தேம்பும் இதயத்திற்கு
தான் தெரியும்
காதல் எதுவென்று...