விடியற்காலை துயில்

கால்கள் இரண்டும்
புரட்டிப் போட்டு
கைகள் இரண்டும்
இழுத்து சேர்த்து
ஆடை எல்லாம்
மெல்ல கலைந்து
போர்வைக்குள் ஒரு போர்களம்...
விட்டுப் பிரிய
மனம் இல்லை
எட்டி உதைத்து
விடைக் கொடுத்தேன்...
- விடியற்காலை துயில்

எழுதியவர் : மதனகோபால் (23-Mar-19, 7:49 am)
சேர்த்தது : மதனகோபால்
பார்வை : 66

மேலே