கவிதை எழுதுகிறான் தமிழன்
பனையோலைச் சுவடியில் கவிதை
எழுதினான் பழந்தமிழன் !
வெண்காகித ஓலையில் கவிதை
எழுதினான் பின்வந்த தமிழன் !
கணினித் திரையோலையில் கவிதை
எழுதுகிறான் தற்காலத் தமிழன் !
எவ்வோலையில் யார் எழுதினால் என்ன
இதயத்தில் எழுதியோர் எத்தனை ?
பனையோலைச் சுவடியில் கவிதை
எழுதினான் பழந்தமிழன் !
வெண்காகித ஓலையில் கவிதை
எழுதினான் பின்வந்த தமிழன் !
கணினித் திரையோலையில் கவிதை
எழுதுகிறான் தற்காலத் தமிழன் !
எவ்வோலையில் யார் எழுதினால் என்ன
இதயத்தில் எழுதியோர் எத்தனை ?