சித்திரம் இதழால் நான் வரைய
மண்ணில் பிறந்த உன்னை கண்டு
மேகம் அழுதது,
மங்கை உந்தன் அழகில் மயங்கி
மழை துளி உன் மீது விழுந்தது.
நெற்றியில் வடியும் நீரை கொண்டு
சித்திரம் இதழால் நான் வரைய..
மெதுவாய் உன்னில் நான் கரைய...
இருவரும் இரவில் தான் உறைய...