காதல்
காதில் கேட்டாலும்
காதல் இனிக்கும்
காதலை பார்த்தாலும்
கண்கள் சிரிக்கும்
காதலை படித்தாலும்
கனியாய் சுவைக்கும்
காதல் இல்லாத
உலகம் கசக்கும்
காதலித்ததோ காலம்
எல்லாம் நினைக்கும்
மொத்தத்தில் காலம்
உள்ள வரை
காதல் என்னும்
வார்த்தை நிலைக்கும்..,
காதில் கேட்டாலும்
காதல் இனிக்கும்
காதலை பார்த்தாலும்
கண்கள் சிரிக்கும்
காதலை படித்தாலும்
கனியாய் சுவைக்கும்
காதல் இல்லாத
உலகம் கசக்கும்
காதலித்ததோ காலம்
எல்லாம் நினைக்கும்
மொத்தத்தில் காலம்
உள்ள வரை
காதல் என்னும்
வார்த்தை நிலைக்கும்..,