சிவந்து விரிந்திருந்த ரோஜா கல்லறைச் செல்வன் விருப்பம்

சிவந்து விரிந்திருந்த செவ்விதழ்ரோ ஜாவின்
சிவந்த இதழ்களோ கண்ணைக் கவர்ந்தது
நெஞ்சில் நெருடியது முட்கள் ; எனக்கும்தான்
நெஞ்சினில் என்றதுதென் றல் .

----கவி நண்பர் கல்லறைச் செல்வன் விருப்பத்திற்காக
எதுகை மோனையுடன் இன்னிசை வெண்பாவாக ரோஜாவின் கவிதை .

எழுதியவர் : கவின் சாரலன் (25-Mar-19, 7:16 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 38

மேலே