என் மனம்

விழிகளில் கவிநயம்
விரல்களில் அபிநயம்
உன்னிடம் உள்ளதடி..
விடிகிற வரையினில்
மடியினில் உறங்கிட
என் மனம் தவிக்குதடி..

எழுதியவர் : ரேஷ் ரசவாதி (27-Mar-19, 6:31 pm)
சேர்த்தது : ரேஷ் ரசவாதி
Tanglish : en manam
பார்வை : 345

மேலே